Sunday 6 March 2011

மரமனிதர்



மரம் மனிதரிடம் பேசும் என்று கதைகளில் கேட்டு இருக்குறோம்,ஆனால் உண்மையில் இந்தோனிசியாவில் “மரமனிதர்” ஒருவர் உள்ளார்.
 
டிடி கொசவா என்பவரே இவ்வாறு அழைக்கப்படுகிறார்,இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் , விசித்திர தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.மரத்தின் கிளைகள் போன்று இவர் கை ,கால்களில் வருடத்திற்கு 5 cm வரை வளர்கிறது.
பல தோல் மருத்துவர்கள் முயன்றும் இந்த நோய்க்கான காரணம் என்ன என்று அறியமுடியவில்லை.